இசையால் வருடும் இசைஞானி…..பாகம்-02
காலத்தை இசையால் வென்று அன்னக்கிளியில் ஆரம்பித்து நீ தானே என் பொன் வசந்தம்(இசை வெகுவிரைவில்..) வரைக்கும் அன்றிலிருந்து இன்று வரை அனைத்து தரப்பு இசை ரசிகர்களும் ரசிக்கும் வண்ணம் பாடல்களுக்கு இசை வழங்கிய இசைஞானியின் அநேக பாடல்கள் என்னை கவந்தவை.இருப்பினும் நான் மீண்டும் மீண்டும் ரசித்து பாடலோடு ஒட்டி உறவாடி உருகிய ஒரு சில அற்புதமான பாடல்களின் தொகுப்பினை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்..
